முதியோர் இல்லம்
முவ்வேலை உணவு ஒன்றானது
அழுகை யதார்த்தமானது உனக்கு
அவன் வருகையை எதிர்பார்த்து
கண்கள் துவண்டு போனதே மிச்சம்
உன் கண்களில் கண்ணிற்
கடலை கண்டேன்
அம்மா என்னும் உறவை துறந்து
வழியனுப்பி வைத்த அன்பு
மகனை எண்ணி.....!!!!!!!!!