என்னை உன் வசப்படுத்துவாயா
நீ என்னை கடந்து செல்கிறாய்...
உன் பார்வையால் பேசிச் செல்கிறாய்...
கண்களால் என்னை கைது செய்கிறாய்...
மௌன மொழியாலே என்னை ஈர்க்கின்றாய்...
ஆனால்
காதலை மட்டும் சொல்ல மறுக்கின்றாயே...
வார்த்தைகளால் காதலை சொல்லி
என்னை உன் வசப்படுத்துவாயா...?