செந்துறை பொழிந்தேன்

செந்தூர் உறையும் செந்திலை நினைந்தே
செந்துறை பொழிந்தேன் செந்தமிழ் புனைந்தே
செந்தமிழ்ச் சேயும் சிந்தை மகிழ்ந்தே
கந்தனாய் வந்தான் கருணை மிகுந்தே

எழுதியவர் : சு.ஐயப்பன் (11-Sep-16, 12:36 pm)
பார்வை : 296

மேலே