சுதந்திரம்

இருப்பதாய் சொல்கிறார்கள் - அன்றி
சலனமேதும் தெரிவதாயில்லை...!
யாசகங்கள் மட்டும் குவிந்த படியே தான் - அன்றி
பிரயோசனங்கள் எதுவும் நிகழ்ந்ததாயில்லை!
சுதந்திரமும் கடவுளரும் வேறல்லவே!

எழுதியவர் : மகிந்தன் குகேந்திரன் (12-Sep-16, 12:05 am)
Tanglish : suthanthiram
பார்வை : 1226

மேலே