வெண்பா கவி 1

வான வெளியில் வனங்கள் அமைத்ததும்
கானக் குயிலாய் பறக்கின்றாள் - தினமொரு
மேக இடுக்கில் நுழைந்து அமர்ந்ததால்
மோகம் இழைக்கும் மலர்!

-இருவிகற்ப நேரிசை வெண்பா!

(இதில் தவறிருந்தால் தெரிவிக்கவும்!
இது என் முதல் வெண்பா கவி! எனக்கு
கொஞ்சம் தான் தெரியும் யாப்பு! தவறு
தெரிந்தால் சொல்லுங்கள்!எந்த தவறென்றும்!

எழுதியவர் : (17-Sep-16, 5:05 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 57

மேலே