என் உயிர் பிரியும் வரை

மனதோடு மட்டுமல்ல.,.,
மரணத்தோடும் வைத்திருப்பேன்
அவள் என்னை பிரிந்தாலும்,
என் உயிர் பிரியும் வரை .......
என்னவளின் நினைவை ......!!!

எனக்குள் இருக்கும்...
அவளை தேடி பார்த்தால்...
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள்......
கலந்திருக்கிறாள் ....................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Sep-16, 6:35 pm)
பார்வை : 570

சிறந்த கவிதைகள்

மேலே