ஒரு நிமிடத்தில்

பெற்றவள்
தூக்கி போட்டால்
குப்பை தொட்டியில்
வாழ்க்கை தொலைந்தது ..
அவளுக்கு ...

பார்த்தவள்
தூக்கி சென்று
தூரிகை கட்டி
தூங்க வைத்து
தாலாட்டு பாடினால்
குழந்தை இல்லா தாய்
வாழ்க்கை கிடைத்தது
சிசுவிற்கு ...

எழுதியவர் : கவிஆறுமுகம் (27-Sep-16, 11:16 am)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : oru nimidathil
பார்வை : 74

மேலே