வேறென்ன வரம் வேண்டும்...?

தனக்கென்ன வேண்டுமென்று
தான் சொல்ல முடியாமல் ஆசைகளை...
தனக்குள் புதைத்து
நிராசைகளாய் மாற்றி
தன் பயணத்தை தொடரும்
ஒரு கணவன்
தவமாய் கிடைத்ததால்
தரணியிலே வேறென்ன
வரம் வேண்டும் எனக்கு?
தனக்கென்ன வேண்டுமென்று
தான் சொல்ல முடியாமல் ஆசைகளை...
தனக்குள் புதைத்து
நிராசைகளாய் மாற்றி
தன் பயணத்தை தொடரும்
ஒரு கணவன்
தவமாய் கிடைத்ததால்
தரணியிலே வேறென்ன
வரம் வேண்டும் எனக்கு?