இதயத்தோணிக்குள் என் தோழியே

தோழியின் அன்புவட்டத்தில்,
நான் ஓவியமாய் இருக்கையில்,
என் கூடப் பிறந்த சோகங்களும்,
அனாதையாய் அலைகிறது....என் வீட்டுத்தெரு முனையில்!!
கண்ணீரெல்லாம் அலைகளின்றி உறைந்து உறங்கிக்கிடக்கிறது ....சந்தோஷக்கரையினிலே!

எழுதியவர் : பாரதி paravai (15-Oct-16, 4:54 pm)
பார்வை : 176

மேலே