கவிதை

கவிதை எனப்படுவது யாதெனில்…
1500கிராம் மூளையில் 15000 கிராம் பளுவை ஏற்றி
சொல்ல வேண்டியதை முழுமையாக சொல்லி முடிக்காமல்
அரைகுறையாய் சொல்லி முடிக்கும் அதி அற்புத கற்பனையே கவிதை!

எழுதியவர் : சாய்மாறன் (18-Oct-16, 10:03 pm)
Tanglish : kavithai
பார்வை : 134

மேலே