ஹைக்கூ பூவே

பூவை பூபெயதியவுடன் நீராட்டப்படுகிறாள் ...
ஆனால்,
பூவோ கொய்தப் பிறகுதான் ,
நீராட்டப் படுகிறது.....பூக்காரியால் நீர் தெளிக்கப்பட்டு!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 12:05 pm)
பார்வை : 233

மேலே