கல்வியொளி

தெருவோர சிம்மாசனம் மட்டுமல்ல ,
நாட்டை ஆளும் சிம்மாசனமும் கிட்டும் .....கல்வி தரும் மந்திரத்தால் !!

கலவி உயிர் படைக்க...கல்வி உலகம் படைக்க..
பூமிக்கு மரமும்,
ஆசாமிக்கு கல்வியும்
என்றும் ஊன்றுகோள் தான் நண்பா !!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 4:10 pm)
பார்வை : 1563

மேலே