குறும்பு

இதய போதியில் புத்தனாக
சாந்தம் கொண்டாலும்,
உன் அலைபாயும் கண்களால்,
என் புத்தி மட்டும் கண்ணனாய்
விளையாடப் போகிறது...என் செய்வேன் தோழி!!
இதய போதியில் புத்தனாக
சாந்தம் கொண்டாலும்,
உன் அலைபாயும் கண்களால்,
என் புத்தி மட்டும் கண்ணனாய்
விளையாடப் போகிறது...என் செய்வேன் தோழி!!