மருந்தாவாயா
பெண்ணே !
மணமானாய்
நீ எனக்கு
மலராக !
சுவாசமானாய்
நீ எனக்கு
காற்றாக !
'கரு'வானாய்
நீ எனக்கு
கவிதைகவிதையாக !
நோயானாய்
நீ எனக்கு
காதலாக !
மருந்தாவாயா
நீ எனக்கு
மனைவியாக ..... ?
பெண்ணே !
மணமானாய்
நீ எனக்கு
மலராக !
சுவாசமானாய்
நீ எனக்கு
காற்றாக !
'கரு'வானாய்
நீ எனக்கு
கவிதைகவிதையாக !
நோயானாய்
நீ எனக்கு
காதலாக !
மருந்தாவாயா
நீ எனக்கு
மனைவியாக ..... ?