என் அருகில் வந்து விடு
உன்னை கட்டி பிடிக்கஆசை
உன்னை தொட்டு பார்க்கவும் ஆசை
உன்னை முத்தமிடவும் ஆசை...
எட்டாத தூரத்தில் நீ இருந்தால்
எப்படித்தான் பிடிப்பது உன்னை
எப்படியாவது வந்து விடு என்னருகில்...
நீயாக வந்து என் ஏக்கத்தை
தீர்த்து வை..ஏங்கிய தவிக்கும்
என் தாக்கத்தை தனித்து கொடு..
நிலவாய் நீ பிறந்து
என்னை நிம்மதி இல்லாமல்
நிலை குலைய செய்வது ஏன் ???
நீ வான மகள் என்றால்
நான் பூமியின் புதல்வன்
புரிந்து கொள் வான் நிலவே..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
