இந்த புகைபடத்தில் தெரிவது என்ன

இந்த படத்தை பெரிதாக்கி பாருங்கள் இது நிஜமான பறவையல்ல.

ஒரு பெண் இவ்வாறு வேடமணிந்து மரக்கிளையில் அமர்ந்திருக்கிறாள் ஒரு காலை நீட்டி மறு காலை மடக்கியபடியான ஒரு தோற்றத்தில் சுமார் 4 மணிநேரம் இப்படியே அமர்ந்து புகைப்படத்திற்கு காட்சி தந்த இது ஒரு அற்புதமான கலைத்திறன்.

மட்டுமல்ல பெண்ணின் உடலமைப்பை கொண்டு உருவாக்கிய மனித மூளையின் படைத்திறனும்தான்.!

பாராட்டுக்கள் இருவருக்கும்.!

எழுதியவர் : முகநூல் (7-Nov-16, 10:47 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 277

மேலே