கேள்வி
கணிதத்தைக் கிறுக்கி கசக்கி எறிந்த
காதிதத்தாட்கள் என்னிடம் கேட்டன,
“தூக்கி எறியும் உணர்வுகளின்
நினைவுகளைச் சுமக்கும் எழுத்துகள்
பொன் ஏட்டில் துயில!
உன்னைத் தூக்கிவிடும் எழுத்துக்களை
குப்பையில் எறிவது நியாயமா?”என்று
கணிதத்தைக் கிறுக்கி கசக்கி எறிந்த
காதிதத்தாட்கள் என்னிடம் கேட்டன,
“தூக்கி எறியும் உணர்வுகளின்
நினைவுகளைச் சுமக்கும் எழுத்துகள்
பொன் ஏட்டில் துயில!
உன்னைத் தூக்கிவிடும் எழுத்துக்களை
குப்பையில் எறிவது நியாயமா?”என்று