பதின்ம காளான்

உன் மின்னல் பார்வையில்
பூத்த காளான் நான்

அழகாய் மலர்ந்து காத்திருக்கிறேன்

மீண்டும் நீ தீண்டினால்
நான் மீள்வது கடிணம்
என்பதையும் உணர்ந்து.

எழுதியவர் : கணேச மூர்த்தி (18-Nov-16, 10:54 pm)
பார்வை : 143

மேலே