பதின்ம காளான்

உன் மின்னல் பார்வையில்
பூத்த காளான் நான்
அழகாய் மலர்ந்து காத்திருக்கிறேன்
மீண்டும் நீ தீண்டினால்
நான் மீள்வது கடிணம்
என்பதையும் உணர்ந்து.
உன் மின்னல் பார்வையில்
பூத்த காளான் நான்
அழகாய் மலர்ந்து காத்திருக்கிறேன்
மீண்டும் நீ தீண்டினால்
நான் மீள்வது கடிணம்
என்பதையும் உணர்ந்து.