Naanam

மங்கையின் விழிகளில்
மன்னவன் கண் பட்டதும்
கதிரவன் ஒளியின்றி
குவிந்திருந்த வெந்தாமரை
சிவந்தது போலும்

எழுதியவர் : theanmozhi (19-Nov-16, 6:51 pm)
பார்வை : 98

மேலே