ஜென்
சிறிய முள்ளையும்
பெரிய முள்ளையும்
நொடி முள்ளையும்
பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!
இருந்தும் வாழ்வில் நேரம் மட்டும்
கடந்து கொண்டே இருக்கிறது!
இது ஜென் கவிதை போல் உள்ளதா?
சிறிய முள்ளையும்
பெரிய முள்ளையும்
நொடி முள்ளையும்
பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!
இருந்தும் வாழ்வில் நேரம் மட்டும்
கடந்து கொண்டே இருக்கிறது!
இது ஜென் கவிதை போல் உள்ளதா?