சாம்பலாகி

நினைவுகளை எரித்து சாம்பலை
கண்ணீர் நதியில் கரைத்துவிட்டு
திரும்பி பார்க்கையில்...
அவனும் விறகு கட்டைகளுக்கிடையே
சாம்பலாகி கொண்டிருந்தான்..

எழுதியவர் : ஹரிகரன் (22-Nov-16, 9:15 am)
பார்வை : 143

மேலே