உயிரில்லா வரிகள்

உழைக்க வயதுண்டு... உடம்பில் திறனுண்டு...
எண்ணங்களில் மலர்ச்சியுண்டு... - என

எத்தனையோ கவிஞர்கள்எளிதாய் எழுதிடலாம்
எண்ணங்களை மட்டுமே வண்ணங்களாக்குவதனால் இவர்களுக்கு ஏதும் பயணிருக்கிறதா...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Nov-16, 11:57 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 34

மேலே