ஜன்னலோர சாரல்
ஜன்னலோர சாரலில் நனைகிறது
என் மனம்
மழையில் நீ நனைகையில்,
குடை என நீ பிடித்த புத்தகம்
மழை என அழுகிறது
புத்தகத்தினுள் என் இதயத்தை சுமந்து....
ஜன்னலோர சாரலில் நனைகிறது
என் மனம்
மழையில் நீ நனைகையில்,
குடை என நீ பிடித்த புத்தகம்
மழை என அழுகிறது
புத்தகத்தினுள் என் இதயத்தை சுமந்து....