வினோத்குமார் ராமசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோத்குமார் ராமசாமி
இடம்:  ராசிபுரம் , நாமக்கல்
பிறந்த தேதி :  18-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Mar-2016
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  15

என் படைப்புகள்
வினோத்குமார் ராமசாமி செய்திகள்
வினோத்குமார் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2016 12:03 pm

காத்திருந்த தருணம்
கண் இமைக்கும் பொழுதும்
பலயுகம் கடந்ததாய்
ஒரு வலி…..
காத்திருப்பேன் உனக்ககாக
வலிகளை தாண்டி
விழிகள் வைத்து
உன் ஒருவளின் வருகைக்காக…

மேலும்

வினோத்குமார் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2016 11:23 am

ஜன்னலோர சாரலில் நனைகிறது
என் மனம்
மழையில் நீ நனைகையில்,
குடை என நீ பிடித்த புத்தகம்
மழை என அழுகிறது
புத்தகத்தினுள் என் இதயத்தை சுமந்து....

மேலும்

வினோத்குமார் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 5:16 pm

எதிர் வீட்டு சாளரம் ஒன்று
காதலித்த மின்னில் மின்னும் கண்கள்
மின்னும் நொடியில் பாய்ந்துவிட்டான்
பயந்துவிட்டாள் யாரென்று பதுங்கி
அவள் காண களவாட வந்தவன்
நீதானோ எள்ளி நகையடா
திருதிரு முழியில் பூனையை கண்டு

மேலும்

இயல்பான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 5:28 pm
வினோத்குமார் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 5:15 pm

தென்றலின் ஒரு தலை காதல்
தீண்டி
மாய்ந்த மலர் வீழ்ந்தது
வீழ்ந்த மலரின் சடலங்களைக் கோர்த்து
கன்னியின் கண்ணன்
அவள் கூந்தலில்
அடக்கம் செய்து விட
சடலம் காண வந்த மலரின் ஆவி
மனம் துயர் கொண்ட
தென்றலின் காதலை எண்ணி

மேலும்

அனுமதியில்லாமல் பூக்களை தொடும் காற்றும் அவைகளின் கற்பை அழிக்கிறது 21-Sep-2016 5:30 pm
வினோத்குமார் ராமசாமி - வினோத்குமார் ராமசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2016 9:43 am

கொஞ்சு இதழில்
பிஞ்சு மொழியாம்
கொஞ்சு தமிழ் பேசிட
அன்னை அவள் 'அம்மா' என கூறிட
திரும்பிச் சொல்லும் தத்தை பிஞ்சு அவள்
கொஞ்சு இதழில் உயிரை மாய்த்து
மெய் கொண்டு ,உயிர் மெய்யால் 'ம்மா'
என கூறும் என் பிஞ்சு தமிழில்
பிழை கண்டால் நக்கீரனும் புலவனல்ல

மேலும்

நன்றி ஐயா 07-Aug-2016 5:57 pm
மழலை கூறும் கவிதையில் இனிமைதான் கலந்திருக்கும்! அந்தக் கவிதையை இரசிக்காதவன் புலவனாய் இருக்க முடியுமோ? அழகுதான் பிஞ்சு மழலை பேசும் தமிழ் செம்மொழி! வாழ்த்துக்கள்! 04-Aug-2016 10:13 pm
வினோத்குமார் ராமசாமி - வினோத்குமார் ராமசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2016 9:44 pm

கருநீல வண்ண முகத்தில்
வட்ட வடிவ பொட்டு இட்டு
கண்படுமோ என என்னி
ஆயிரமோ ஈராயிரமோ
என எண்ணா வகையில்
திருஷ்டியிட்டு
திருஷ்டியையும் கண் வைத்திட
இரவு நேர மேகத்திரையில்
தூரிகை கொண்டு சித்திரம்
வரைந்த
சித்திரகாரன் எவனோ?

மேலும்

ஆமாம் நண்பா 27-May-2016 4:51 pm
கடவுள் அவளின் கலையை யாராலும் வெல்ல முடியாது 25-May-2016 9:02 am
வினோத்குமார் ராமசாமி அளித்த ஓவியத்தை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Apr-2016 10:23 pm

புரட்சியாளர்

மேலும்

அருமை வரைதலிலும் உண்மை புரிகிறது , புரட்சியாளன் ஓவியம் அசத்தல் , வாழ்த்துக்கள் வினோத் 01-May-2016 2:07 pm
புரட்சி கரமான ஓவியம் அழகு 01-May-2016 8:16 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Aug-2015 12:54 pm

"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.

"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.

மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."

ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.


ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர

மேலும்

இது உச்ச கட்டம் 16-Jul-2021 11:33 am
மிக மிக அருமை... 17-Nov-2017 9:49 am
நன்று. 17-Nov-2016 4:40 pm
உறவின் உன்னதம் அருமை . 10-Jun-2016 8:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்
மேலே