எதிர் வீட்டு சாளரம்
எதிர் வீட்டு சாளரம் ஒன்று
காதலித்த மின்னில் மின்னும் கண்கள்
மின்னும் நொடியில் பாய்ந்துவிட்டான்
பயந்துவிட்டாள் யாரென்று பதுங்கி
அவள் காண களவாட வந்தவன்
நீதானோ எள்ளி நகையடா
திருதிரு முழியில் பூனையை கண்டு
எதிர் வீட்டு சாளரம் ஒன்று
காதலித்த மின்னில் மின்னும் கண்கள்
மின்னும் நொடியில் பாய்ந்துவிட்டான்
பயந்துவிட்டாள் யாரென்று பதுங்கி
அவள் காண களவாட வந்தவன்
நீதானோ எள்ளி நகையடா
திருதிரு முழியில் பூனையை கண்டு