துரோகம்

உன்

அரவனைப்பில்

மயங்கி,

கைகளில்

தஞ்சமடைந்த

என்னை,

ஆசையோடு

அள்ளி

எடுத்து

கொஞ்சிய

"நீ"

விரட்டி

அடித்திருந்தால்

தூர

விலகியிருப்பேன்

வீசியெரிய

நினைத்தப்பின்

சிறகை

வெட்டாமலாவது

வீசியிருக்கலாமே..,
#sof_Sekar

எழுதியவர் : #Sof #sekar (21-Sep-16, 8:10 pm)
பார்வை : 4335

மேலே