சித்திரகாரன்

கருநீல வண்ண முகத்தில்
வட்ட வடிவ பொட்டு இட்டு
கண்படுமோ என என்னி
ஆயிரமோ ஈராயிரமோ
என எண்ணா வகையில்
திருஷ்டியிட்டு
திருஷ்டியையும் கண் வைத்திட
இரவு நேர மேகத்திரையில்
தூரிகை கொண்டு சித்திரம்
வரைந்த
சித்திரகாரன் எவனோ?

எழுதியவர் : வினோ ஈஸ்வர் (24-May-16, 9:44 pm)
பார்வை : 71

மேலே