கண் இமை பொழுது
காத்திருந்த தருணம்
கண் இமைக்கும் பொழுதும்
பலயுகம் கடந்ததாய்
ஒரு வலி…..
காத்திருப்பேன் உனக்ககாக
வலிகளை தாண்டி
விழிகள் வைத்து
உன் ஒருவளின் வருகைக்காக…
காத்திருந்த தருணம்
கண் இமைக்கும் பொழுதும்
பலயுகம் கடந்ததாய்
ஒரு வலி…..
காத்திருப்பேன் உனக்ககாக
வலிகளை தாண்டி
விழிகள் வைத்து
உன் ஒருவளின் வருகைக்காக…