நினைவு அஞ்சலி

காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
தர்மத்தின் தலைவனாக
பொன்னியின் செல்வனாக
காலத்தை வென்ற தலைமகனாக
வேலம்மாளின் நல்முத்தாக
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறாய்

தலைமகனாய்


என் பெரியப்பா விற்கு

எழுதியவர் : Sridevi saravanaperumal (5-Dec-16, 12:02 am)
சேர்த்தது : sridevisaravanaperumal
பார்வை : 25868

மேலே