பாரதீ

பாரதீ.....
உறையிலிருந்து வெளிப்பட்டால்
கவிகளம் புகாமல்
ஒரு போதும் சாய்ந்ததே
இல்லையோ உன் எழுதுகோல்!



(பாரதி)

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (13-Dec-16, 2:45 pm)
பார்வை : 128

மேலே