தழுவும்கைகள்

உலகம் ஒன்றுபடும்,
தூய அன்பால் சகோதரப் பாசத்தோடு
தழுவும்கைகளாலேயே...

சமத்துவம் பிறக்கும்,
தீண்டாமை கொள்ளாது
தழுவும்கைகளாலேயே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Dec-16, 9:41 pm)
பார்வை : 1089

மேலே