kovam
சூரியன் முழுநிலவுடன் கோபித்துக் கொள்கிறது..😈
எதற்குத் தெரியுமா...??
ஏன் என்னிடம் வினாவாமள் பூமிக்கு சென்றாய் என்று....!!!
பாவம் அதற்கு தெரியவில்லை அது முழுநிலவு அல்ல உந்தன் முக நிழலென்று...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
