மாறாத பயம்

பள்ளிப் படிப்பை முடித்து
பல வருடங்களுக்குப் பிறகு
பள்ளிக்குச் சென்றேன்.

என்னோடு படித்தவர்கள்
அங்கில்லை!

எனக்கு கற்பித்தவர்கள்
அங்கில்லை!

எத்தனையோ ஆண்டுகள்
கடந்து போயிருந்தும்!

ஏனோ அந்த பயம் மட்டும்
இன்னும் போகவில்லை!..........


த.மணிகண்டன்

எழுதியவர் : தங்கமணிகண்டன் (17-Dec-16, 11:57 am)
Tanglish : maaradha bayam
பார்வை : 78

மேலே