தனக்கு தானே விளம்பரம்
ஆரம்பிக்கும் பொழுது எல்லோரும் சரியாகவே ஆரம்பிக்க.....
சரியான தெளிவு இல்லாமல்
Rating காக
தவறான திசையை தேர்ந்தெடுக்கிறார்கள்.....
ஊடகம் மக்களின் மூளையை அடகு வைத்தது.
அதே போல் மக்களும்...
மக்கள் எல்லோரின் மூளையும் கொஞ்சம் மழுங்கி தான் விட்டது.....
விவசாயத்தை பற்றியோ
நாட்டு நடப்பையோ அறியாமல்.....
சினிமா
மோகத்திலும்
இல்லை அந்த நேரத்திற்கு கிடைக்கும்
ஏதாவது ஒன்றை வைத்து
ஏதாவது ஒன்றை பேசிக் கொண்டிருப்பது
எங்க ஊரு பாட்டிங்களே பரவாயில்ல .....
உங்களோட அலப்பர தாங்க முடியலயே....
நமக்கு ஏன் வம்புனு
நாங்க ஒதுங்கி போறோம்...
அதனால தான் இவ்ளோ இடம்...
என்று சொல்றாங்க...
சரி தான்...
பயம் இல்ல...
எங்களுக்கு நிறைய கடமை இருக்கு...
நாம இடம் கொடுத்தா தானே நடிப்பான்.
நாம நம்ம பொழப்ப பாப்போமே.
தமிழன் வீழ்ந்தது
தமிழனாலே.....
யாருக்குள்ளேயும் விஷம் இல்லாமல் இருக்கவில்லை.....
நமக்கு நாமே எதிரி ஆனால்...
நாம் எல்லோரும் அடிமை ஆவோம்...
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு....