மறக்க முடியவில்லை... 3

பட்டாம்பூச்சி வந்து
என் மீது மோதினாலும்
வலிக்குமோ என்று
கலங்கிய நீயா - இன்று
பட்டாக்கத்தியாய் மாறி
என் இதயத்தைக் கிழித்தாய்..?
அந்த வலியின் வேதனையை
இன்னும் என்னால்
மறக்க முடியவில்லை...!

எழுதியவர் : (7-Jul-11, 12:29 pm)
சேர்த்தது : Sakthi Nila
பார்வை : 443

மேலே