சிந்தையில் சீற்றம் வேண்டாம் - காப்பியக் கலித்துறை

மாற்றம் விடுத்து வரமேவர மாறு வாயோ .
ஏற்றம் தரணிப் பலவாய்வர ஏகு வாயே
சீற்றம் வராது பதமாயினிச் சித்த மாயே
காற்றில் நிறைந்த கனவாயிதைக் காட்டு வாயே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Dec-16, 10:33 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 42

மேலே