இதய நிலங்கள் !

யா அல்லாஹ் !

எங்கள் இதய நிலங்களில் நீ
விதைத்திட்ட வித்துக்கள் (ஈமான்)
வீணற்று போய் விடாதே ! ஆம் -
இந்த அனாசாரம் துனியாவில்
மலிந்துகிடப்பதால் ................
ஈமானை வலுவாக்குவயாக !

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (8-Jul-11, 11:15 am)
பார்வை : 322

மேலே