உழவன்
நமது கைகளில்
பிசைந்து உன்ன
உணவை கொடுத்தவன் .
தான் வாழ வழியின்றி
தன் வெறுங்கைகளை
பிசைந்து நின்று
இறுதியில் தன்
உயிரையும்
கொடுக்கின்றான்.
பாவிகள் நாம்
இல்லை, இல்லை
அரக்கர்களை
விஞ்சும் அரக்கர்கள்
நாம்.