உருகும் பேதை
![](https://eluthu.com/images/loading.gif)
அள்ளி அனைத்த
காலத்தில்
கரையும் பனியாய்
உருகினாள் !
தள்ளி இருக்கும்
காலத்தில்
அனலிட்ட மெழுகாய்
உருகினாள் !
எனில் அவள்
எதற்கும் உருகும்
பேதை தானோ !
அள்ளி அனைத்த
காலத்தில்
கரையும் பனியாய்
உருகினாள் !
தள்ளி இருக்கும்
காலத்தில்
அனலிட்ட மெழுகாய்
உருகினாள் !
எனில் அவள்
எதற்கும் உருகும்
பேதை தானோ !