நான்
"நான் எனும் சிறுபுத்தகத்தில்
என் மனமெனும் பக்கங்களை
எவரொருவர் முழுமையாக படிக்கிறார்களோ
அவர்களிடம் மட்டுமே இருக்கும்
என் வாழ்க்கை எனும்
மாபெரும் அதிசய புத்தகம்......"