காதல் சொல்ல வந்தேன்
காத்திருந்தேன் பல நாள்
என் கண்ணோரம் உனைவைத்து மனதோடு உன்னை அனைத்து !!!
காதல் வந்ததன் காரணமோ
கண்ணிமைகள் உன்னைக் கண்ட நேரமோ !!!
உறங்க நினைக்கும் என் விழிகள் உன்னுடன் உரையாட காத்திருக்கு !!!
என் காதல் சொல்ல வந்தேன் கையில் மலர் எடுத்து சொல்ல வந்திருக்கிறேன் !!!
என்னைக் காக்க வைக்காமல் ஏற்றுக் கோல் அன்பே .
படைப்பு
Ravisrm