பெண்
உடைமாற்றும் வேளையில்
கைப்பேசியில் படமெடுக்கிறான்
உடை மாற்றக் கூட நிம்மதி இல்லை
உறவினர்களிடம்
ஆறுதல் கேட்டால் தடவி
அசிங்கம் செய்கிறான்
பெண்கள்
வேலைக்கு போனால்
இருக்கும் ஆண்களும்
தொல்லை கொடுகிறான்
அந்நிய முகம் தெரியாமல்
அக்கம் பக்கம் நல்லவன்
என்று தெரியாமல்
இவர்கள் அத்தனை பேரும்
தெரிந்த ஆண்கள் தானே
உன் தாய்யும் ஒரு பெண்
இப்பொழுது அவள் கேட்கிறாள்
நீ பதில் கூறு