நிலவு
நிலவு!
பொழுது புலர்ந்து கொண்டிருந்த நேரம்,
செவ்வானம், கதிரவன் அருந்த, தேநீர் தயாரிக்க,
கதிரவன் அருந்தியது போக, மிச்சம் தனக்கு கிடைக்குமா?
காத்திருந்தது நிலவு, இரவெல்லாம் கண்விழித்த களைப்போடு!
நிலவு!
பொழுது புலர்ந்து கொண்டிருந்த நேரம்,
செவ்வானம், கதிரவன் அருந்த, தேநீர் தயாரிக்க,
கதிரவன் அருந்தியது போக, மிச்சம் தனக்கு கிடைக்குமா?
காத்திருந்தது நிலவு, இரவெல்லாம் கண்விழித்த களைப்போடு!