ஏக்கம்
உனக்காக காத்திருந்த
நொடிகள்....
ஏன் தாமதம்
ஆகின்றது....
உன்னைக்காணவே...
ஏங்குகின்றது
என் இரு விழிகளும்...
உனக்காக காத்திருந்த
நொடிகள்....
ஏன் தாமதம்
ஆகின்றது....
உன்னைக்காணவே...
ஏங்குகின்றது
என் இரு விழிகளும்...