நீயா நானா

நீயா? நானா?
நீயா, நானா போட்டி?
சாஞ்சது நீதி!
நிமிர்ந்தது சண்டை,
அதிர்ந்தது பூமி,
குவிந்தது பிணம்,
ஆனது மயானம்,
வென்றவன், நடந்தான், நிமிர்ந்து,
வழியில் இயற்கை சீற்றம்,
இருப்பதை மறந்து!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (14-Mar-17, 9:11 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 125

மேலே