ஜாலக்காரி

மல்லிகப்பூ மேனிக்காரி... மாராப்பு ஜாலக்காரி...
கண்ணுக்குள்ள கத்தி வச்ச...
எம்மனச பொத்தி வச்ச...
சாமந்தி தான் உன் வாசம்...
தேனா தான் மணம் வீசும்...
ராசாத்தி உன் வார்த்த என் தேகத்தோட அனல் ஆச...
விளையாட்டா செஞ்சுபுட்டேன்...
என்மேல நொந்துகிட்டேன்...
எஞ்செல்ல பட்டுகுட்டி...
கவலையெல்லாம் ஓரங்கட்டி...
மணமணக்கும் பன்னீரே... என மயக்கும் செந்தீயே...
ரோசாவே ஏன் கோவம்... உன் ராசா தான் நான் பாவம்!???

எழுதியவர் : திலிபன் (20-Mar-17, 2:21 pm)
பார்வை : 167

மேலே