எள்ளும் உலகம்
உள்ளம் தந்த பின்னும்
வெள்ளமாய் புரளும் ஆசையை
கள்ளம் ஏதும் இன்றி
கள்வனை தேடி சென்று
அள்ளி அவனை அணைக்காது
தள்ளி வைத்ததால் தானோ
எள்ளி நகையாடுது உலகம் !
உள்ளம் தந்த பின்னும்
வெள்ளமாய் புரளும் ஆசையை
கள்ளம் ஏதும் இன்றி
கள்வனை தேடி சென்று
அள்ளி அவனை அணைக்காது
தள்ளி வைத்ததால் தானோ
எள்ளி நகையாடுது உலகம் !