பெருகுவது

பிறருக்குப்
பிரித்துக் கொடுத்தபின்னும்,
பெருகுவது-
மகிழ்ச்சி மட்டும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Mar-17, 6:58 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 55

மேலே