விதி

படைத்தான்

அனைத்தையும்

புரிவத்துக்கு மட்டும்தான்

புரியவில்லை ?

பயந்தான்

மரணத்தை

பார்த்து

புரிந்தான்

மரணத்தில்

வெளிச்சம் இருந்தால் இருள் இருக்கும்

எழுதியவர் : (21-Mar-17, 5:31 pm)
Tanglish : vidhi
பார்வை : 143

மேலே