கேட்டதில் பிடித்தது

ஆகாய... கங்கை
காய்ந்தாலும் காயும்
சாராய...கங்கை
காயாதுடா
ஆள்வோர்கள் போடும்
சட்டங்கள் யாவும்
காசு உள்ள பக்கம் பாயுதடா
குடிச்சவன் போதையில் நிற்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யரென்று கொஞ்சம்
நீ... கேளுடா
கள்ளுகடை காசிலேதான்டா...
கட்சி கொடி ஏறுது போடா...... மண்ணோடு போகாமல் நம்நாடு திருந்த செய்யனும் ..

எழுதியவர் : (23-Mar-17, 8:25 am)
பார்வை : 119

மேலே